பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Sai deepalakshmi

Active Member
இது கதையல்ல,எதார்த்தமான உறவுகளின் இணைப்பு.ஆரம்பத்தில் அவளை சாதாரண மனுஷியாக கூட மதித்து பேசாமல், பிறகு அவள் மேல் எந்த ஷணத்தில் காதல் வந்தது என்று தெரியாமல்,அவளை மிரட்டி உருட்டி திருமணம் செய்து,அதன் பிறகும் சில சில சண்டைகள், சீண்டல்கள், வருத்தங்கள் என பயணப்பட்டு அவர்களின் வாழ்க்கையின் ஆதாரமாக இரட்டை குழந்தைகள் என அழகான குடும்ப கவிதை.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சில குடும்ப பிரச்சினை,அதனை சரி செய்த விதம் அருமை.விஷ்ணு நல்ல தெளிவு.தன் தாயின் மனநிலையை கருத்தில் கொண்டு அதனை சரிசெய்தது அழகு.
கீர்த்தி புகுந்த வீட்டில் செய்த குழப்பங்களுக்கு தகுந்த பதிலடி.
சொந்த அண்ணன் மகனிடமே ஆட்டையை போட்ட சித்தப்புவுக்கு தகுந்த தண்டனை.
ஒருவர் நல்ல நிலையில் வாழும் போது செய்யும் உதவியை விட கஷ்டப்படும் நேரத்தில் உதவும் குணம் தேவகுணம்.
அந்த நேரத்தில் நமது மீது அக்கறை கொண்டவர்கள் யார், நடிப்பவர்கள் யார்,நம் துன்பத்தில் இன்பம் காண்பவர் யார் என அறிந்து கொள்ளலாம்.
கறை நல்லது என்பது போல,சில நேரங்களில் வரும் கஷ்டம் நல்லது.
பிராவுக்கு நல்ல அழகான சொந்தங்கள் அமைந்துள்ளது.சில பல வருத்தம் இருந்தாலும் கஷ்டம் என்ற போது உதவும் சொந்தங்கள் அமைந்துள்ளது.
எப்போழுது எபி வந்தாலும் உடனே படிக்கும் ஆர்வத்தை இக்கதை அமைந்துள்ளது.
எதார்த்தமான நடைமுறைச் சிக்கல் அது தீர்க்கும் வழி என கதை அமைந்துள்ளது.
நல்ல அழகான அழுத்தமான புரிதலான நேசமான கதை.
 
அந்த ஒரு வேலை கூட பாக்கலன்னா பொண்டாட்டி என்று எதுக்கு வச்சிருக்கோம் :cautious::cautious::cautious::cautious:
நாங்களா பொண்டாட்டியா வர்றோம்னு சொன்னோம்.
இவனா வந்தான் அதுவும் டாட்டூ போட்டு கிட்டு லவ் பண்ணறேனு கதைகதையா திரிச்சிகிட்டு வந்தான்.
எல்லாத்துக்கும் விலை நிர்ணயம் பண்ணறவன் இவனோட முகஸ்துதிய மலர் கிட்ட பரப்பச் சொல்லி அந்த தமன் பயலுக்கு எம்பூட்டு குடுத்தானோ தெரியலை. அதையும் பக்கிப் பய பொண்டாட்டிம கூட்டி போகோனும்னு ரத்தமா உறிஞ்சி வசூல் பண்ணிட்டான்‌
இப்ப தான் குடை புடிக்கிறான். அடுத்து காலைப் புடிக்கச் சொல்லுங்க.அதுக்குதான் அவனைய ஹஸ்பெண்டா வச்சிருக்கோம். இல்லைன்னா சஸ்பென்டாக்கிருவோம் :cool::cool::cool::cool::cool:.
புள்ளங்களைப் பாத்ததும் பொண்டாட்டிய மறந்த பயலுக்கு பொண்டாட்டி வேணுமாக்கும்:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
 
நீங்கள் கடைசி வரை இப்படி பொறாமையில் பொங்கி கிட்டே இருங்க :cool: :cool: :cool: :cool: :cool: விஷ்ணு குழந்தை டாக்டர் அவனுக்கு பழக்கம் அதான் செய்யுறான் பிறந்த குழந்தைய தூக்குறதே கஷ்டம் அதிலும் இரட்டை குழந்தை ஒரே நேரத்தில் தூக்குறதுன்னா யாராவது சொல்லி தான் கொடுப்பாங்க :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
மலர் பத்தி கேட்கிறதுக்குள்ள ரேணு சிஸ் வேலை இருக்கு என்று எஸ்கேப் ஆகிட்டாங்க தப்பு ஆத்தர் மேல் தான் :):):):):)
இதிலிருந்து என்ன தெரிகிறது உங்காளுக்கு தான் மத்தவிக உதவி தேவைப்படுது. முக்கியமா நம்ம ரைட்டர் ஜீ யோட உதவியும் தான். அதைய மொதல்ல அவனை ஒத்துக்கச் சொல்லுங்க. இரண்டு புள்ளங்களுக்கும் டைபர் மாத்தற டூட்டிக்கு அவனைய அப்பாயின்மென்ட்டு பண்ணப் போறோம்.
அதனால அவன் 24/7 உம் பிஸியா இருக்கப் போறான். நீங்க பொட்டிய பொட்டலமா கட்டிட்டு அவனுக்கு ஒரு டாட்டா சொல்லிட்டு கிளம்புங்க. இனிமேட்டு அவனுக்கு உங்க ஆர்மிஸ் உதவி தேவைப்படாது.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::cool::cool::cool::cool::cool::cool:
 

உதயா

Well-Known Member
இதிலிருந்து என்ன தெரிகிறது உங்காளுக்கு தான் மத்தவிக உதவி தேவைப்படுது. முக்கியமா நம்ம ரைட்டர் ஜீ யோட உதவியும் தான். அதைய மொதல்ல அவனை ஒத்துக்கச் சொல்லுங்க. இரண்டு புள்ளங்களுக்கும் டைபர் மாத்தற டூட்டிக்கு அவனைய அப்பாயின்மென்ட்டு பண்ணப் போறோம்.
அதனால அவன் 24/7 உம் பிஸியா இருக்கப் போறான். நீங்க பொட்டிய பொட்டலமா கட்டிட்டு அவனுக்கு ஒரு டாட்டா சொல்லிட்டு கிளம்புங்க. இனிமேட்டு அவனுக்கு உங்க ஆர்மிஸ் உதவி தேவைப்படாது.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::cool::cool::cool::cool::cool::cool:
எங்க ஹீரோவுக்கு நீங்கள் சொல்லவே தேவை இல்லை அது எல்லாம் அவர் குழந்தைக்கு அவரு பாப்பாரு :p:p:p எங்க ஹீரோ ஒன் மேன் ஆர்மி :cool::cool::cool::cool::cool::cool:இந்த ஹீரோயின் தான் கதையிலும் கமெண்ட் பாக்ஸ்லயும் கூட்டம் சேர்த்து கிட்டு சுத்துனா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

உதயா

Well-Known Member
நாங்களா பொண்டாட்டியா வர்றோம்னு சொன்னோம்.
இவனா வந்தான் அதுவும் டாட்டூ போட்டு கிட்டு லவ் பண்ணறேனு கதைகதையா திரிச்சிகிட்டு வந்தான்.
எல்லாத்துக்கும் விலை நிர்ணயம் பண்ணறவன் இவனோட முகஸ்துதிய மலர் கிட்ட பரப்பச் சொல்லி அந்த தமன் பயலுக்கு எம்பூட்டு குடுத்தானோ தெரியலை. அதையும் பக்கிப் பய பொண்டாட்டிம கூட்டி போகோனும்னு ரத்தமா உறிஞ்சி வசூல் பண்ணிட்டான்‌
இப்ப தான் குடை புடிக்கிறான். அடுத்து காலைப் புடிக்கச் சொல்லுங்க.அதுக்குதான் அவனைய ஹஸ்பெண்டா வச்சிருக்கோம். இல்லைன்னா சஸ்பென்டாக்கிருவோம் :cool::cool::cool::cool::cool:.
புள்ளங்களைப் பாத்ததும் பொண்டாட்டிய மறந்த பயலுக்கு பொண்டாட்டி வேணுமாக்கும்:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
முடிஞ்சா சஸ்பென்ட் பண்ணுங்க :D:D:p:p:p:p:p:p அவ மருந்து எல்லாம் திருடி புண்ணியம் செஞ்சு தான் எங்க ஹீரோவ புருஷனா அடைஞ்சா :cool::cool::cool::cool:
 

malar02

Well-Known Member
வாழ்த்துகள் :love: கவலையே வேண்டாம் எல்லா கதாபாத்திரங்களும் மிக சரியாக வெளிப்பட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top