பேரன்பு பிரவாகம் -3

Advertisement

அருமையான பதிவு :love: :love: :love: :love:
ஏன்டா தலைக்கனம் புடிச்சவனே என்னதான் சித்தப்பங்காரனா இருந்தாலும் உன்ற தலைல மொளகா அரைக்கவுடுவே போல.இதுல மலரு சொல்லற நல்லது ஏதும் உன்ற காதுல வுழாது. ஆனா மாப்பு இப்படி திரிஞ்சவனுங்க எல்லாரும் சொந்த பந்த துரோகத்தால பட்டா பட்டி டவுசரோட வீதில சுத்துனவங்க இருக்காங்க.
சீர்தூக்கி பாக்கறவன் தான் லைப்புங்கிற படிக்கட்டுல ஏறுவான்‌.
எப்பவும் பெத்தவங்க அதிகாரத்தை சொத்தை கொஞ்சம் தன் கையில வச்சுக்கனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top