Mathykarthy
Well-Known Member
ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மயக்கிடலாம் ன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.... எதோ ஒரு பாயிண்ட்ல தெளியுறப்போ பெருசா முட்டிக்கப் போறாங்க....
மலரும் சளைச்சவ இல்லை.... அவன் பண்றதை தான் இவளும் பண்றா நோக்கம் தான் வேற.....
ஆளாளுக்கு வக்கீலை வச்சு திட்டம் போடுறாங்க... என்ன பண்ணப் போறாங்களோ....
தமன் பாவம் இவங்களுக்கு இடையில சிக்கிட்டு சின்னா பின்னமாகுறான்...
விஷ்ணு சரியான பிளான் தான்... ஆனா பிரவாவை மீறி எப்படி பண்ணப் போறானோ...
கல்யாணம் ஆகிட்டா மட்டும் பிரவாவும் உன்னோட அப்பாவும் உங்களை சும்மா விட்டுடுவாங்களா....
நைஸ்
மலரும் சளைச்சவ இல்லை.... அவன் பண்றதை தான் இவளும் பண்றா நோக்கம் தான் வேற.....
ஆளாளுக்கு வக்கீலை வச்சு திட்டம் போடுறாங்க... என்ன பண்ணப் போறாங்களோ....
தமன் பாவம் இவங்களுக்கு இடையில சிக்கிட்டு சின்னா பின்னமாகுறான்...
விஷ்ணு சரியான பிளான் தான்... ஆனா பிரவாவை மீறி எப்படி பண்ணப் போறானோ...
கல்யாணம் ஆகிட்டா மட்டும் பிரவாவும் உன்னோட அப்பாவும் உங்களை சும்மா விட்டுடுவாங்களா....
நைஸ்