Elavenil ela
Well-Known Member
Wow rendu perum love pana arambichachu.... Super
ஹாஹா...ஆனாலும் நீங்க ஹீரோவை ரொம்பவே (வஞ்ச) புகழ்ச்சி பண்றீங்கWonderful lovely scene.
மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.
இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
I agree with you செஞ்சாலும் செய்வான் ப்ராடு பய...Wonderful lovely scene.
மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.
இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.