பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 3

Mahes06

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க....
தாமரை பேச்சு ,
ரஞ்சன் கோபம்...
பொன்னு, புவனா குழப்பம்....
Interesting ud sis
Thankyou Janavi sis
 




Mahes06

Writers Team
Tamil Novel Writer
கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தா நாலு பேர் பேசத்தான் செய்வாங்க:sneaky::sneaky:.பிடிக்கலைன்னா பொண்ணு கொடுத்து பொண்ண எடுக்கறது இல்லைனு சொல்ல வேண்டியது தானே:sneaky::sneaky::sneaky:.

அதை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்லுதே தாமரை:mad::mad::mad:.வீட்டுக்குள்ளயே இந்த ஆட்டம் ஆடுற தாமரை,கல்யாணத்துல இது போல கேட்பாங்கன்னு வீட்டுல வச்சு பூட்டிட்டு வருமான்னு செல்வி சரியா கேட்டார்(y)(y).குறிஞ்சி மனசு கஷ்டப்படும்னு நெனைக்கலை:cry::cry:.

அப்பாவியாய் முகத்தை வைத்து அப்பா இருந்தான்னு சொல்லியே நினைத்ததை சாதிக்கும் புவனா:sneaky::sneaky:.மகள் கேட்கறது சரியா தப்பான்னு யோசிக்காம பொய் சொல்லியாவது அவள் விரும்பியதை
செய்யும் பொன்னு,அம்மா சொல்வதற்க்கு தலையாட்டும் வேலு,இவங்க இப்படி தாலாட்டிட்டு இருந்தா புவனா எப்படி திருந்துவா:unsure::unsure:.ரஞ்சன் கோபத்துக்கு பயந்து அடங்கி இருப்பாளா:oops::oops:.

புவனாவுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவுராக்கும் பொன்னு:sneaky::sneaky::sneaky:,கட்டுப்பாடாய் வளர்ப்பதாக நினைத்து பேசியே கொல்லும் தாமரை:mad::mad:,இருவருமே நல்ல தாயாக நடக்கவில்லை
:devilish::devilish:.அம்மாவுக்கு தன் மேல் நம்பிக்கை இல்லையா என நினைத்த குறிஞ்சி,தவறான முடிவு எதுவும் எடுத்து விட்டாளாo_Oo_Oo_O.அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.
Thank you MaryMadras sis
 




Mahes06

Writers Team
Tamil Novel Writer
நல்லா இருக்கு அம்மாக்கள்
புத்தி கெட்டத்தனம்
குறிஞ்சி ஏன் கதவ திறக்கல

புவனா அகராதியின் மொத்த
உருவம்.
ரஞ்சன் இவள மாத்த முடியுமா
Thank you saroja sis
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement