பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 3

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு அம்மாக்கள்
புத்தி கெட்டத்தனம்
குறிஞ்சி ஏன் கதவ திறக்கல

புவனா அகராதியின் மொத்த
உருவம்.
ரஞ்சன் இவள மாத்த முடியுமா
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி சரவணன் டியர்

அடச்சே
பெற்ற பெண்ணின் மீது நம்பிக்கையில்லாமல் என்ன அம்மா இந்த தாமரையெல்லாம்?
அண்ணன் நிச்சயத்துக்கு மகளை உள்ளே வைச்சு பூட்டியவள் செல்வி சொல்லுற மாதிரி கல்யாணத்தில் என்ன செய்வாள்?

அழகன் படத்துல சொல்லுற மாதிரி குறிஞ்சி வேற அம்மாவுக்கு பொறந்திருக்கலாம்

ஒண்ணா அத்தி விஷ்ட்டி இல்லாட்டி அனாவிஷ்ட்டிங்கிற மாதிரி தாமரை ஒரு விதம்
அந்த பொன்னு லூசு இன்னொரு விதம்
ஓவரா செல்லம் கொடுத்து புவனாவை சீரழிச்சு வைச்சிருக்கிறாள்

கோபக்காரன் ரஞ்சனை புவனா சரிக்கட்டுவாளா?
இல்லை கல்யாணமானதும் பொண்டாட்டிக்கு ஏற்ற மாதிரி ரஞ்சன் மாறி விடுவானா?

ஒரு அம்மா எப்படி இருக்கக் கூடாதுங்கிறதுக்கு தாமரை பொன்னம்மாள் இரண்டு பேருமே நல்ல உதாரணம்

மொத்தத்தில் வேலு தான் ரொம்ப பரிதாபத்துக்குரியவன்
கிழவன் சுடலையை வேலு எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டு போயிருக்கணும்
Thank you banuma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top