Manimegalai
Well-Known Member
செம எப்பி ரைட்டர்
Wow ஆர்யன் மன்னிப்பு கேட்டதும்
இருவரும் மனம்விட்டுப் பேசியதும் அருமை..
கவிதை செம
சல்மாவோட நக்கல் பேச்சும் சூப்பர்
ஆர்யன், ருஹா, அம்ஜத், இவான்
மூலமாக கரீமாவுக்கு தண்டனை கிடைக்கும் நினைச்சா
தன் அருமை பாசமலர் மூலமாகவே
கிடைப்பது தான் டக்கர் போங்க
சிறையில் உள்ள ஆள் கிட்ட
அடையாளம் காட்டி
அக்காவை கடத்தும் அளவுக்கு மாஸ்டர் பிளான்....
பாவம் வாகிதா
வாசிம் காதலை சொன்ன அன்றே
மருத்துவமனையில் கோமாவில்
சையத் பாபா சிறந்த அறிவுரை சொல்வதில் வல்லவர்....
மிக நன்றாக இருந்தது.
நன்றி ரைட்டர்.
Wow ஆர்யன் மன்னிப்பு கேட்டதும்
இருவரும் மனம்விட்டுப் பேசியதும் அருமை..
கவிதை செம
சல்மாவோட நக்கல் பேச்சும் சூப்பர்
ஆர்யன், ருஹா, அம்ஜத், இவான்
மூலமாக கரீமாவுக்கு தண்டனை கிடைக்கும் நினைச்சா
தன் அருமை பாசமலர் மூலமாகவே
கிடைப்பது தான் டக்கர் போங்க
சிறையில் உள்ள ஆள் கிட்ட
அடையாளம் காட்டி
அக்காவை கடத்தும் அளவுக்கு மாஸ்டர் பிளான்....
பாவம் வாகிதா
வாசிம் காதலை சொன்ன அன்றே
மருத்துவமனையில் கோமாவில்
சையத் பாபா சிறந்த அறிவுரை சொல்வதில் வல்லவர்....
மிக நன்றாக இருந்தது.
நன்றி ரைட்டர்.