புயல் காற்றில் விளக்காகவே 133

Advertisement

Janavi

Well-Known Member
Wow... thanks ❤❤

வாசிம் பற்றிய உண்மை எப்போது
ஆர்யனுக்கு தெரிய வரும்????

ருஹானா,ஆர்யன் புரிந்து கொண்டாலே...

பயம் போக ஆர்யன் பொறுமை வேணும்... nice

கரீமா, தன் வினை தன்னை சுடும்.... (y)(y)

இப்படியே அடுத்தடுதது சீக்கிரமே update
கொடுங்கள் மா ❤️❤️❤️❤️
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ஆர்யன் பொறுமையாக காத்திரு, உனது காதல் கண்டிப்பாக ருவானாவை உன்னிடம் சேர்க்கும், சையது பாபா சொன்னது போல தீ காயம் ஆறிவிடும், ஆனால் இதயத்தின் காயம் ஆற நம்பிக்கையோடு காத்திரு!
கரீமாவின் விஷபற்களை ஒவ்வொன்றாக புடுங்கி போட வேண்டும், அப்போ தான் விஷத்தை மற்றவர்களிடம் கக்காமல் இருப்பாள்.
நன்றி சகோதரி அடுத்த பகுதியை விரைவாக கொடுத்ததுக்கு...,......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top