ஆர்யன் பொறுமையாக காத்திரு, உனது காதல் கண்டிப்பாக ருவானாவை உன்னிடம் சேர்க்கும், சையது பாபா சொன்னது போல தீ காயம் ஆறிவிடும், ஆனால் இதயத்தின் காயம் ஆற நம்பிக்கையோடு காத்திரு!
கரீமாவின் விஷபற்களை ஒவ்வொன்றாக புடுங்கி போட வேண்டும், அப்போ தான் விஷத்தை மற்றவர்களிடம் கக்காமல் இருப்பாள்.
நன்றி சகோதரி அடுத்த பகுதியை விரைவாக கொடுத்ததுக்கு...,......