புயல் காற்றில் விளக்காகவே 132

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:love:அரைக் கிணறு தாண்டியிருக்கிறான்...தி......அர்ஸலான்( மணி கோடிட்ட இடத்தை நிரப்பிக்கோ)
பாதி தாண்டியதால் என்ன பயன்.....
 
Last edited:

Janavi

Well-Known Member
Thanks ❤️❤️❤️
நேர்மை கொண்டவர்களின் கோபம், புரிதல் வந்தவுடன் சரியாகும்....

மிஷால்,இப்போவாது உண்மையை சொல்லட்டும்... கரீமா மாட்டுவாங்களா...

Eagerly awaiting for your next update sis ❤️❤️❤️
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இவ்வளவு துன்பப்பட தேவைப்பட்டிருக்காது ஆர்யன், இதயத்தை உடைத்து நொறுக்கி விட்டு இப்போ உடைத்த பகுதிகளை ஒட்ட நினைத்தால் நடந்து விடுமா? ஆனாலும் முயற்சி செய்து கொண்டே இரு. சில நேரங்களில் முயற்சி திருவினையாக்கும்.............
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர்
ருஹா பேசுற ஒவ்வொரு வசனமும் பிரமாதம்..
நம்பிக்கை என்றால் உங்க பெயரை
யோசிக்காமல் சொல்லியிருப்பேன்
கத்தியால் குத்துப் பட்டு
அந்த வசனம் omg Excellent
கவிதை சூப்பர்
ஆர்யன் பேசவே முடியாது
ஆனால் ஒன்று சரி
ருஹா மாதிரி அவன் செயல்பட முடியாது தான்..
ருஹா அன்பான சூழலில் வளர்ந்தவ..
எதையும் நேர்மறையான முறையில் பார்ப்பவள்.
உடைந்த இதயம் ஒட்டுமா
ஆர்யன் மன்னிப்பு கேட்பானா
மிஷாலுக்கு என்ன தண்டனை தருவா ருஹா
ஆர்வமா இருக்கே...
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சல்மாவோட பேச்சு ரொம்ப சூப்பர்
நான் உனக்கு பிளான் B என்று சொன்னது வேற லெவல்...
இப்ப தான் சரியாக யோசிக்கிறா.
நேற்று இதை சொல்ல மறந்துட்டேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top