ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இவ்வளவு துன்பப்பட தேவைப்பட்டிருக்காது ஆர்யன், இதயத்தை உடைத்து நொறுக்கி விட்டு இப்போ உடைத்த பகுதிகளை ஒட்ட நினைத்தால் நடந்து விடுமா? ஆனாலும் முயற்சி செய்து கொண்டே இரு. சில நேரங்களில் முயற்சி திருவினையாக்கும்.............
செம எப்பி ரைட்டர்
ருஹா பேசுற ஒவ்வொரு வசனமும் பிரமாதம்..
நம்பிக்கை என்றால் உங்க பெயரை
யோசிக்காமல் சொல்லியிருப்பேன்
கத்தியால் குத்துப் பட்டு
அந்த வசனம் omg Excellent
கவிதை சூப்பர்
ஆர்யன் பேசவே முடியாது
ஆனால் ஒன்று சரி
ருஹா மாதிரி அவன் செயல்பட முடியாது தான்..
ருஹா அன்பான சூழலில் வளர்ந்தவ..
எதையும் நேர்மறையான முறையில் பார்ப்பவள்.
உடைந்த இதயம் ஒட்டுமா
ஆர்யன் மன்னிப்பு கேட்பானா
மிஷாலுக்கு என்ன தண்டனை தருவா ருஹா
ஆர்வமா இருக்கே...
நன்றி ரைட்டர்.