அழகான நிறைவான நிறைவு... மேகலா போனது மிக வருத்தம்... அவினாஷ் பாவம், தீபு கணக்குல சிக்கி சின்னா பின்னம் ஆறான்...ஒவ்வொரு கௌரியின் பெயர், செயல் விளக்கக, குண்டலினி ஆட்சி, உறவில்லா, பாசமான குடும்பம் கொண்ட கௌரியின் புதுமணம், பாசமில்லா, உறவான குடும்பம் உடைய ஷங்கரின் மறுமணம், இரு மனம் படும் பாடு, பணம் படுத்தும் பாடு, குழந்தைகளின் எண்ண வெளிப்பாடு, உறவுகளின் சுயநல நிலைப்பாடு, நட்புக்களின் தயாள வெளிப்பாடு.... என எல்லாவற்றையும் உங்கள் எழுத்தில் செதுக்கிய விதம் அருமை.. one more feather to your cap dear
I just loved the story ,
As usual I have one thing to say
You are an Amazing as well as Brilliant writer Kshipra
You just rock
Stay blessed...
Nice finish
Gowri yoda தாய்மை எண்ணம் அருமை.... Gayatri குழ்தைகளை தன் குழந்தையா பாவிக்கிற மனம் எல்லாருக்கும் எளிதில் வராது .... ஆனா இங்கே மாலினி அஷ்வின், மேகலா Ramakrishnan என அனைவரும் குழந்தைகளை கௌரி குழந்தையாக பார்க்கிறாங்க...
சிவா, கௌரியை உன்னதமான இடத்தில் வைத்து உள்ளான்... அருமை யான முடிவு...
கதை தொய்வு இல்லாமல் திருப்பகளுடன் நகர்தது...
குண்டலினி நகர்வை மனித மனதோடு/ காதலோடு ஒப்பிட்டு ஒவ்வொரு நிலை தாண்டி செல்வதை கூறியது அருமை...
Again an outstanding novel by Kshipra
Bless us with more and more interesting novels
Wish you all the best and congrats for finishing the novel