புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அருமை அருமை வெகு அருமையான நிறைவான முடிவு, க்ஷிப்ரா டியர்
ஆனாலும் கௌரிசங்கர் மாலினி அவினாஷ் ராமகிருஷ்ணன் குழந்தைகள்ன்னு எல்லோரையும் பிரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கு

கௌரிசங்கருக்கு மகன் கார்த்திகேயன் வெகு பொருத்தம்

சிலருக்குத்தான் எல்லா யோகமும் கிடைக்கும்
அந்த லிஸ்ட்டில் மேகலா ராமகிருஷ்ணன் இருக்காங்க
ஜமுனா வெங்கடாசலம் இல்லை

ராமகிருஷ்ணனிடம் இருக்கும் பாசமும் உரிமையும் தீபா சூர்யா இரண்டு பிள்ளைகளுக்கும் வெங்கடாசலத்திடம் இல்லையே
எப்பவுமே பொண்டாட்டிக்கு ஜைங்கு ஜக்கு போடாமல் பேரப் பிள்ளைகளையும் கொஞ்சம் பார்க்கணும் வெங்கடாசலம்

வம்சவாரிசான ஒரே பேரனைப் பார்த்து கொஞ்சிக் குலாவ ஜமுனாவுக்கு அதிர்ஷ்டமில்லை
எல்லாவற்றுக்கும் நல்ல எண்ணங்கள் வேணும் ஜமுனா

அச்சோ
மேகலா இறந்துட்டாங்களா?
அவங்களுக்கு பதிலா ஜமுனா போயிருக்கலாம்

அண்ணனைப் போலவே தம்பி மகேஷுக்கும் இரண்டு பெண் குழந்தைகளா?
விஜி மகேஷ் வீடு வாங்கிட்டாளா? இல்லையா?
அதை சொல்லவில்லையே
 
Last edited:

Janavi

Well-Known Member
எத்தனை விதமான மனிதர்கள், அவர்களின் நுணுக்கமான மன உணர்வுகள், இரு துருவங்கள் போலான ராமகிருஷ்ணன், ஜமுனா குடும்பங்கள்....
உங்கள் ஆளுமை மிக்க எழுத்தாற்றலால் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.....

Thank you so much sis....(y)(y)(y)
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வழக்கம் போல மற்றொரு மனதை மயக்கும் எழுத்து.... வித்தியாசமான கதைக்களம்.... பலவிதமான மனிதர்கள்... அவர்களின் உணர்வுகள்.... ரொம்பவே இயல்பா இருந்தது....

மனிதர்கள் எப்படி இருக்கணும்னு எடுத்துக்காட்டா ராமகிருஷ்ணனும்... மேகலாவும்.... எப்படி இருக்க கூடாதுன்னு... வெங்கடாசலமும்... ஜமுனாவும்....


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top