புதுமணம் : மறுமணம் 37

Advertisement

jayanthi balakrishnan

Well-Known Member
அடடா விஷம் ஊறிய மிருகத்தை என்ன செய்ய .துஷ்டரை விட்டு தூர விலகனும் அதுதான் புத்தி உள்ளவர் செய்வது
 

Anuradha Ravisankarram

Well-Known Member
சாவித்திரி அம்மா episode....
பணத்துக்காக வேலை செய்பவர்கள் அதிகம்... நிஜமான பாட்டியாய் அன்பு காட்டி ... super....
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அடடா
கௌரிக்கு வந்த கோபத்துக்கு ஜமுனாவை நல்லா வைச்சு செய்வாளோன்னு பார்த்தால் இப்படி புஸ்வாணமா அமுங்கிட்டாளே

இன்னமும் சூர்யாவின் பாத்ரூம் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரவில்லை
ஜமுனா கத்தி பேசினாலே சூர்யா பயந்துக்கிறாளே
இதை எப்படி கௌரி சரிசெய்யப் போறாள்?

சாவித்திரியம்மா சான்ஸே இல்லை சூப்பரோ சூப்பர்
அருமையான மனுஷி

பேத்தின்னு பிள்ளைகளுக்கு ஒண்ணுமே செய்வதில்லை
ஆனால் ஜமுனாவுக்கு கால் மிதிக்க மட்டும் பிள்ளைகள் வேணுமோ?

மொதோ வெங்கடசாலத்தை வெட்டணும்
எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டிக்கு பரிஞ்சுக்கிட்டு வந்துடுறான்
அவ்வளவு பரிஞ்சுக்கிட்டு வர்ற பரதேசி கிழட்டு நாயி இதுங்க தின்ன பிளேட் டம்பளர் பாத்திரங்களை சிங்க்கிலாவது போடலாமில்லே

வேலை செய்ய நான் என்ன சாவித்திரியா ன்னு கேட்கும் ஜமுனா என்ன விக்டோரியா மஹாராணியின் பேத்தியோ?

இவ்வளவு நாள்தான் என்னையும் பிள்ளைகளையும்தான் நீ கண்டுக்காமல் இருந்தே
இப்போவாவது எங்கள் மீது நீ கொஞ்சம் பாசமா இரு
பிள்ளைகளுக்காகத்தான் நான் சாவித்திரியம்மாளை வேலைக்கு வைத்திருக்கிறேன்
அவங்களும் உன்னைப் போல வயசானவள்தான்
எனக்கு வேற வேலைக்கு போற பொண்டாட்டி வந்திருக்கிறாள்
அதனால நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணித்தான் ஆகணும்
அட்லீஸ்ட் உன்னுடைய வேலைகளையாவது நீயே செஞ்சுக்கோன்னு ஜமுனாவிடம் சிவசங்கர் கட் and ரைட்டாக தெளிவாக சொல்லலாமே

இந்தக் கேள்வியெல்லாம் இப்போ கேட்டிட்டா கடைசிலே என்ன கேட்பான் பானுக்கா..பொறுமை.

இந்தக் பதிவுலே நிறைய முக்கியமான நிகழ்வுகள் சொல்லியிருக்கேன் பானுக்கா..கதை எப்படிப் போகப் போகுது, முடியப் போகுதுண்ணு சொல்லிட்டேன்..நீங்க கண்டு பிடிக்கலையே :giggle:

thanks for the comment..stay blessed banu akka..
 

chitra ganesan

Well-Known Member
சாவிம்மா போல் ஒருத்தர் கிடைப்பது ரொம்ப அரிது.அதை இந்த ஜமுனா தன் செயல்களால் நாசம் பண்ண பார்க்கிறார்..
 

KavithaC

Well-Known Member
புளிமூட்டை கணக்கா உட்கார்ந்த படியே எல்லாரையும் வேலை வாங்கினா, மூளை குதர்க்கமாத்தான் யோசிக்கும்.
பிள்ளைகளை பயமுறுத்தச் சொல்லும். சாவிமாவை பழிக்க சொல்லும், கெளரியை சரியில்லைன்னு மட்டம் தட்ட சொல்லும்.
வீட்டை விட்டு யார் போகப்போறா? ஜமுனா ? சாவித்ரி? கெளரி ?:unsure:
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
சாவித்திரி பாட்டிதான்
நிஜமாகவே குழந்தைகளுக்கு

ஜமுனவ கவனிச்சு வச்சு
இருக்கற கௌரி இவங்க
கொட்ட த்த அடக்க வீட்ட விட்டு
தனியா போவளா
புள்ளகளடோவ
ஆவலா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top