புதுமணம் : மறுமணம் 37

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்தக் கேள்வியெல்லாம் இப்போ கேட்டிட்டா கடைசிலே என்ன கேட்பான் பானுக்கா..பொறுமை.

இந்தக் பதிவுலே நிறைய முக்கியமான நிகழ்வுகள் சொல்லியிருக்கேன் பானுக்கா..கதை எப்படிப் போகப் போகுது, முடியப் போகுதுண்ணு சொல்லிட்டேன்..நீங்க கண்டு பிடிக்கலையே :giggle:

thanks for the comment..stay blessed banu akka..
ம்க்கும்
எல்லாம் பார்த்தேன் பார்த்தேன்
இந்த ஜமுனா பீடையோட அடாவடி அட்டூழிய ராமாயணமே பெருசா இருக்கு
அதை சொல்லி முடிக்கவே நேரம் போறலை

இதிலே எங்கேயிருந்து நாங்கள் எல்லோரும் பழசு இங்கேயே இருக்கோம் நீதான் புதுசா வந்தவள்ன்னு சொல்லி கௌரியை ஜமுனா வெளியே போற அளவுக்கு பேசப் போறாள்ன்னு எப்படி சொல்லுறது?

எங்கேயிருந்து கௌரி வீட்டை விட்டு போறதைப் பத்தி சொல்லுறது?
கௌரி குழந்தைகளுடன் போவாளா? இல்லை தனியாக போவாளா?

ஊத்த வாயை வைச்சுக்கிட்டு எதையாவது எக்குத்தப்பா ஜமுனா பேசி குழந்தைகளுடன் கௌரி வீட்டை விட்டு போனால் வாய் மூடி சிவா வேடிக்கை பார்ப்பானா?
"போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே"-ன்னு பாடிட்டு சிவா கம்முனு இருப்பானா?

சிவசங்கரின் குண்டலினி சக்தி வேலை செய்யாமல் அவன் கௌரிசங்கராக மாறாமல் சதாசிவம் வெறும் சாதாசிவமாகவே இருக்கப் போறான்னு நீங்க தீர்மானம் செய்ததை நான் எப்படி என்னவென்று சொல்வது?

ஆனால் கௌரி வெளியே போனால் அவளை சிவசங்கர் கல்யாணம் செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே?
கௌரியே குழந்தைகளுக்காகத்தானே இவனைக் கல்யாணம் செய்தாள்
அது தோல்வியாக நீங்க விடுவீங்களா?

எங்கேயிருந்து விஜிக்கு அவள் ஆசைப்பட்டபடி அவங்க பங்குப் பணத்தை வெங்கடாசலம் கொடுக்கப் போறதை சொல்லுறது?
(இதை சொல்லியிருக்கிறேன்)

எங்கேயிருந்து ஜமுனா மூதேவி விஜியிடம் படாதபாடு படப் போறதை சொல்லுறது?
ஆனால் ஜமுனாவுக்கு நல்லா நல்லா வேணும்

இதிலே பாத்ரூம் போக மிட்நைட்டில் சூர்யா எழுந்து கொள்வதை சொல்லி புதுசா ஒரு கோராமையைக் கிளப்புறீங்க
பெட்டிலேயே போவதற்கு எழுந்து பாத்ரூம் போவது பெட்டெர்தானே

இதிலே சதாசிவம் or கௌரி உஷாராக என்ன இருக்குன்னுதான் எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு

ஏன் சதாசிவம் சாம்பசிவத்துக்கு இளைய பொண்ணு பாத்ரூம் போறது தெரியாதா என்ன?
இவனுடைய ஆசை அன்பு ஜமுனா நொம்மாவை என்னன்னு இரண்டு வார்த்தை அதட்டி கேட்டாலே அந்த குழந்தை சரியாகி விடுவாளே
 
Last edited:

Nasreen

Well-Known Member
Jamuna Mathiri aalungalukku enna thevai nnu avangalukkae theriyathu
Ethil santhosam endrun theriyathu
Ivangala thaniya veedu pathu vaithidanum
Avanga share panam vaithu avangala vazhiya sollanum
Appothan avangalukku puriyum
Gauri oru amma VA yosikirsthu super
Paravailla surya VA konjam matha try panra
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Jamuna Mathiri aalungalukku enna thevai nnu avangalukkae theriyathu
Ethil santhosam endrun theriyathu
Ivangala thaniya veedu pathu vaithidanum
Avanga share panam vaithu avangala vazhiya sollanum
Appothan avangalukku puriyum
Gauri oru amma VA yosikirsthu super
Paravailla surya VA konjam matha try panra

ma'am,

உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதைத் தான் சிவா சொல்லப் போறான் ஆனா அது நடக்கப் போகறதில்லை..அவனோட தம்பிக்கு இப்போ அவன் பெற்றோரும் தேவை அண்ட் அவங்க பணமும்..so he will keep them permanently with him..best solution for siva..

yes.. காரணம் கண்டு பிடிக்கறது முன்னாடியே பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு யோசிக்கறா..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும்
எல்லாம் பார்த்தேன் பார்த்தேன்
இந்த ஜமுனா பீடையோட அடாவடி அட்டூழிய ராமாயணமே பெருசா இருக்கு
அதை சொல்லி முடிக்கவே நேரம் போறலை

இதிலே எங்கேயிருந்து நாங்கள் எல்லோரும் பழசு இங்கேயே இருக்கோம் நீதான் புதுசா வந்தவள்ன்னு சொல்லி கௌரியை ஜமுனா வெளியே போற அளவுக்கு பேசப் போறாள்ன்னு எப்படி சொல்லுறது?

எங்கேயிருந்து கௌரி வீட்டை விட்டு போறதைப் பத்தி சொல்லுறது?
கௌரி குழந்தைகளுடன் போவாளா? இல்லை தனியாக போவாளா?

ஊத்த வாயை வைச்சுக்கிட்டு எதையாவது எக்குத்தப்பா ஜமுனா பேசி குழந்தைகளுடன் கௌரி வீட்டை விட்டு போனால் வாய் மூடி சிவா வேடிக்கை பார்ப்பானா?
"போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே"-ன்னு பாடிட்டு சிவா கம்முனு இருப்பானா?

சிவசங்கரின் குண்டலினி சக்தி வேலை செய்யாமல் அவன் கௌரிசங்கராக மாறாமல் சதாசிவம் வெறும் சாதாசிவமாகவே இருக்கப் போறான்னு நீங்க தீர்மானம் செய்ததை நான் எப்படி என்னவென்று சொல்வது?

ஆனால் கௌரி வெளியே போனால் அவளை சிவசங்கர் கல்யாணம் செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே?
கௌரியே குழந்தைகளுக்காகத்தானே இவனைக் கல்யாணம் செய்தாள்
அது தோல்வியாக நீங்க விடுவீங்களா?

எங்கேயிருந்து விஜிக்கு அவள் ஆசைப்பட்டபடி அவங்க பங்குப் பணத்தை வெங்கடாசலம் கொடுக்கப் போறதை சொல்லுறது?
(இதை சொல்லியிருக்கிறேன்)

எங்கேயிருந்து ஜமுனா மூதேவி விஜியிடம் படாதபாடு படப் போறதை சொல்லுறது?
ஆனால் ஜமுனாவுக்கு நல்லா நல்லா வேணும்

இதிலே பாத்ரூம் போக மிட்நைட்டில் சூர்யா எழுந்து கொள்வதை சொல்லி புதுசா ஒரு கோராமையைக் கிளப்புறீங்க
பெட்டிலேயே போவதற்கு எழுந்து பாத்ரூம் போவது பெட்டெர்தானே

இதிலே சதாசிவம் or கௌரி உஷாராக என்ன இருக்குன்னுதான் எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு

ஏன் சதாசிவம் சாம்பசிவத்துக்கு இளைய பொண்ணு பாத்ரூம் போறது தெரியாதா என்ன?
இவனுடைய ஆசை அன்பு ஜமுனா நொம்மாவை என்னன்னு இரண்டு வார்த்தை அதட்டி கேட்டாலே அந்த குழந்தை சரியாகி விடுவாளே

கௌரி எங்கே வெளியே போகப் போறா..ஜமுனா தான்னு போன பதிவுலே சொல்லிட்டேன்..சின்ன புள்ளை வந்து கூட்டிட்டுப் போகப் போறான்னு..

பாத் ரூம் போகறது தெரியலை தான்..கௌரி சொன்னது போல அவ கௌரியை மட்டும் தான் எழுப்பற..வேற ரூமுக்குப் போய் படுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்..அதே ரூம்ல தானே படுத்திருக்காங்க..அண்ட இவனுக்கு அவளோட விளிப்பு கேட்கலை..சோ நின்னு போயிடுச்சுன்னு நினைச்சுக்கறான்..

அது கோராமை இல்லை தனித் திறமைன்னு பதிவு வந்த பிறகு புரியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top