தம்பி வொய்ஃப் கிட்ட சொன்னத முன்னாலயே தம்பி கிட்ட சொல்லிருந்தா தம்பி கோவமாது கொஞ்சம் குறைஞ்சிருக்கும்...இப்ப சிவா திட்றான்..அவனையும் குறை சொல்ல முடியாது..அவன் இருந்த சூழ்நிலை அப்படி...கொஞ்சம் வருமானம் கூடும் போது அவனே செய்வான்
ஒரு வழியா தேங்காய் சட்னி இட்லி கூட சேர்ந்திருச்சு