புதுமணம் : மறுமணம் 34

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இட்லிக்கு சைட் டிஷ்ஷா தேங்காய்ச் சட்னியை ரெடி பண்ணியாச்சு... இனி அடுத்து காரச்சட்னி, சாம்பார் & வடகறி ரெடி பண்ணனும்... அப்ப பரோட்டாவுக்கு அதுவும் மலபார் பரோட்டாவுக்கு பெஸ்ட் சைட் டிஷ் என்னவா இருக்கும்?? ;);)

வீட்டுக்கு வந்த அக்காவை திட்டி அனுப்பியாச்சு.... இப்படி திட்டுன அக்காகிட்ட இருந்து அப்படி என்ன உதவியை கேக்க போறான்??? :unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
அதுக்குள்ளே முடிந்து விட்டதே
அப்டேட் குட்டியா இருந்த மாதிரி ஒரு பீலிங்கு

அடேய் சாம்பசிவம் சதாசிவம்
என்னடா வீட்டுக்கு அக்கா வந்தால் விரட்டாத குறையா இப்படி நடந்துக்கிறே

சாந்தி பாவம்
மகேஷ் ஆரம்பிச்சு வைச்ச வேலைக்கு அவள் புருஷன் இவங்களுக்கும் பங்கு வாங்க சொன்னால் சாந்தி என்ன பண்ணுவாங்க?

கூட ப் பிறந்த பொம்பளைப் பிள்ளைகளுக்கு செய்யறதுக்கு கணக்கு பார்க்கக் கூடாதுடா சதாசிவம்
சாந்திக்கு செஞ்சால்தான் உன்னோட இரண்டு மகள்களும் நல்லாயிருப்பாங்கடா

இதெல்லாம் உனக்கு ஜமுனா சொல்லித் தந்திருக்கணும்
அதுவே ஒரு மூதேவி
அது எங்கேயிருந்து உனக்கு நல்லதெல்லாம் சொல்லித் தர்றது?

கௌரி இல்லாட்டா ஒண்ணுமில்லைன்னு இப்போ ரொம்ப நல்லவனாட்டம் ஸீன் போடுறே
அப்போ அவளைக் கல்யாணம் செய்ய எம்புட்டு தயங்கினே
நீயெல்லாம் பேசவே கூடாது கௌரிசங்கர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top