J JRJR Well-Known Member Feb 10, 2021 #41 நானும் பானு சிஸ் மாதிரி திட்ட போறேன். மூதேவிங்களா, என்ன மாதிரியான மனிதர்கள். சுயநலம் பிடித்தவர்கள். ஆனாலும் சிவா பாவம் தான். கௌரி புரிந்து கொண்டால் நலம் தான்.
நானும் பானு சிஸ் மாதிரி திட்ட போறேன். மூதேவிங்களா, என்ன மாதிரியான மனிதர்கள். சுயநலம் பிடித்தவர்கள். ஆனாலும் சிவா பாவம் தான். கௌரி புரிந்து கொண்டால் நலம் தான்.
S SaiKarthiga Active Member Feb 10, 2021 #42 மேகலா - இராமகிருஷ்ணன் ... அருமையான மனிதர்கள்... ஜமுனா ... இப்படியும் ஒரு தாய் ... மனசுக்கு கஷ்டமா இருக்கு சிவா - கௌரியை யோசிக்கும்போது... நல்லதொரு பதிவு...
மேகலா - இராமகிருஷ்ணன் ... அருமையான மனிதர்கள்... ஜமுனா ... இப்படியும் ஒரு தாய் ... மனசுக்கு கஷ்டமா இருக்கு சிவா - கௌரியை யோசிக்கும்போது... நல்லதொரு பதிவு...
U Uma Ramesh Well-Known Member Feb 10, 2021 #45 இயல்பான நடையில் மனித உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள்
Nilaajothi Well-Known Member Feb 13, 2021 #48 அருமை, சிவா, கௌரி திருமணம் முடிந்தாலும் ஜமுனா தன் மாமியார் என்ற அதிகாரத்தை காட்டிடுகிறார், இனியும் என்ன என்ன செய்ய காத்திருக்காரோ சிவகௌரியிடம்
அருமை, சிவா, கௌரி திருமணம் முடிந்தாலும் ஜமுனா தன் மாமியார் என்ற அதிகாரத்தை காட்டிடுகிறார், இனியும் என்ன என்ன செய்ய காத்திருக்காரோ சிவகௌரியிடம்