புதுமணம் : மறுமணம் - 17

Advertisement

malar02

Well-Known Member
மூணு பங்கு நாலா மாறி சொத்துப் பிரச்சனை
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது....
அடுத்து இப்ப சிவா கல்யாணம் பேச்சு ஆரம்பம்
அம்மா,அப்பா இல்லாத...வேலைக்குப் போகும்
கௌரியை புதுமணப் பெண்ணா எதிர்பார்க்காத
அதிர்ச்சி...
கல்யாணம் எப்படி ,எங்க என்பதை மட்டும் பேசுவார்களா
இல்லை தேவை இல்லாத விஷயங்களையும் பேசி
குழப்பத்தை உண்டு பண்ணுவார்களா ஜமுனா...????


மாலினியினி சிந்தனைக்கான காரணம்,.....
அறிய கௌரியோடு நானும் வெயிட்டீங்...
me too........................
 

Crypt

Active Member
மனிதர்களின் சுயநலம் எல்லாம் தேவை ஏற்படும் போதுதான் தெரியும்.பாசம்‌எல்லாம் களைந்து படத்தில் வந்து நிற்கும்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
பஞ்சாயத்து பண்ண வந்தவரே பங்கு கேட்டு கூட்டி வந்தவர்களுக்கு ஷாக் கொடுத்துட்டார்.
இப்போ பங்கு கொடுக்கணும் என்றால் பதருகிறார்கள்.
கல்யாணம் பேச சங்கடம்.பொண்ணுக்கு முதல் கல்யாணம் என்றால் அதிர்ச்சி.. ஏன் சிவாவை கீழ் இறக்கி பார்க்கணும்..அடுத்து ஏன் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண ஒத்துகிட்டா என்ற கேள்வி
வருமே???

அடுத்த பதிவுலே இந்தக் கேள்வி வருது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top