புதுமணம் : மறுமணம் - 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ராஜேந்திரனை ஜமுனா கூப்பிட்டது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக ஆகிவிட்டதா?
ஹா ஹா ஹா
ஜமுனா அண்ட் கோவுக்கு நல்லா நல்லா வேணும்

அப்பனும் தம்பியும் சிவாவை ஏமாற்றி சுருட்டப் பார்த்தாங்க
இப்போ அக்காளுக்கும் பங்குன்னவுடனே சிவாவை எதுக்கு குற்றவாளியாக பார்க்கணும்?

இப்போவாவது சிவாவுக்கு புத்தி வந்து விழித்து கொண்டால் சரி

ஒரு கன்னிப் பெண் சிவாவுக்கு இரண்டாம் தாரமாக வருவதைப் பார்த்து மூன்று பேருக்கும் ஆச்சர்யமா? பொறாமையா?
இல்லை நூற்றில் ஒரு பங்கா சந்தோஷமா?
 

Saroja

Well-Known Member
பங்குக்கு இன்னொரு ஆளும்
ரெடி
பொண்ணுக்கு முதல் கல்யாணம்
கண்டிப்பா ஆச்சரியம் கொஞ்சம்
பொறாமை நிறைய
இருக்கப் போகுது
 

chitra ganesan

Well-Known Member
பஞ்சாயத்து பண்ண வந்தவரே பங்கு கேட்டு கூட்டி வந்தவர்களுக்கு ஷாக் கொடுத்துட்டார்.
இப்போ பங்கு கொடுக்கணும் என்றால் பதருகிறார்கள்.
கல்யாணம் பேச சங்கடம்.பொண்ணுக்கு முதல் கல்யாணம் என்றால் அதிர்ச்சி.. ஏன் சிவாவை கீழ் இறக்கி பார்க்கணும்..அடுத்து ஏன் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண ஒத்துகிட்டா என்ற கேள்வி வருமே???
 

padhusbi

Well-Known Member
கஷ்டத்தைப்பங்கு போட யாரும் இல்லை
ஆனால் கடையை பங்கு போட வராங்க
என்ன குடும்பம்
இதிலே நீந்தி கரை சேர முடியுமா
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, ,கௌரி பட்றி சொன்னதும் சிவா சொன்னதும் மூன்று பேருமே அதிர்ந்து போயினர் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக கௌரி இருந்ததால :unsure::unsure::unsure:(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top