பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 29

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow. Prologue முடிஞ்சு இப்பதான் கதையே ஆரம்பிக்குது.

ஸ்ரீகா பேசுனதெல்லாம் அருமை.

Her parents can really feel proud of her and she deserves the love and the pamper she receives from her family.

என்ன confidence அவன் மேலயும் தங்களோட காதல் மேலயும்.
ஜெய்! நீ உன் பேச்சையெல்லாம் பொதுக்கூட்டத்தோட நிறுத்திக்கோ. ஸ்ரீகாகிட்ட எந்த சாதுரியமும் செல்லாது. நீ ஒன்னு பேசினா அவ நூறு பேசுவா. அதுக்கு நீ பதில் சொல்ல அதுக்கு அவ திருப்பிக்கொடுக்கன்னு உன் வாழ்க்கை பேச்சுலயே கழிஞ்சுடும்.
So silence and action- மட்டும் தான் உனக்கு கைக்கொடுக்கும்.

சீதாவை ஸ்ரீகா வெச்சு செய்யறதுக்கு முன்னாடி உங்கப்பா கிட்ட சொல்லி அவங்களை தனிக்குடித்தனம் போக சொல்லிடு. இல்லனா உனக்கு மட்டுமில்லை உங்கப்பாக்கும் தலைவலி தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top