பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு

Advertisement

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் ஸ்ரீ சாயிராம்

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.

"பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடு நாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப் பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடு நாவல்.

என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்.

படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; ப்ரியமுடன் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.

தீபாவளி நன்னாளிலிருந்து அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஓம் ஸ்ரீ சாயிராம்

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.

"பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடு நாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப் பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடு நாவல்.

என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்.

படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; ப்ரியமுடன் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.

தீபாவளி நன்னாளிலிருந்து அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
Nirmala vandhachu
Best wishes for your new story ma
 

Mathykarthy

Well-Known Member
Best wishes sis...
கவிதை நல்லா இருக்கு..... அக்காவுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நடக்கும் உரிமைப் போராட்டத்துல சிக்கி தவிக்கும் ஹீரோவா..... :unsure:
 

Vidya Venkatesh

Well-Known Member
Welcome dear❤️
நன்றிகள் பல நட்பே!
Best wishes sis...
கவிதை நல்லா இருக்கு..... அக்காவுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நடக்கும் உரிமைப் போராட்டத்துல சிக்கி தவிக்கும் ஹீரோவா..... :unsure:
அதே! அதே! சரியா சொல்லிட்டீங்க! :D:D:D
நன்றிகள் பல நட்பே!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top