பாசமென்னும் பள்ளத்தாக்கில் 05 (சாராம்சம்)
உடைந்த உறவை புதுப்பிக்கப் போனவன்,
உள்ளம் திறந்து மன்னிப்புக் கேட்டானா - இல்லை
உக்கிர தாண்டவமாடி மனங்களைச் சிதைத்தானா - தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
Please read & share your thoughts friends!