நேச நதி 17

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
கண்டிப்பாக ஷாம் அஅதை செய்திருக்க வாய்ப்பில்லை…அந்த அப்பாதான் இப்படி செய் இல்லை என்றால் பாவனாவை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று மிரட்டி செய்யவைத்திருப்பார்..என்றாவது ஒருநாள் இருவரும் சேர்வார்கள் என்ற நல்ல எண்ணத்தில்தான் ஷாம் இப்படி செய்திருப்பான்..நல்ல நட்பில் துரோகம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.. நட்பு என்பது ஜாதி மதம் கௌரவம் பார்க்காது..பெற்றவர்களுக்குதான் இந்த……எல்லாம்.
பார்க்கலாம் இந்த அரங்கநாதன் தன் பெண்ணிற்கு எப்படி திருமணம் செய்துவைக்கப்போகிறார் என்று.
அருமையான பதிவு.
 

Geetha sen

Well-Known Member
:love: :love::love:ரொம்ப பாவம் இருவரும்.
விஜய் அவளை மட்டும் குற்றம் சொல்லாமல் தன்னையும் சேர்த்து சொல்றது அருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top