ரெண்டு பேருமே பிடிவாதம், அழுத்தம்.... ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை.....
அவ கன்னத்தை வீங்க வச்சுட்டு டாக்டர்க்கு சாரி சொல்றான்.... அவகிட்ட சொல்ல முடியல...
Finally திரு பேர் சொல்ல வச்சுட்டா.... முத்தம் வேற.... வாசுவும் திருவை ரசிக்க ஆரம்பிச்சுட்டான்....