நீ என் காதல் புன்னகை -13

Advertisement

Deviharisha

Well-Known Member
பூவை ரொம்ப straight forward character. So, கொஞ்சம் நாள் ஆகும் உதய் மேல் உள்ள கோபம் போக.
 

Novel-reader

Well-Known Member
என்ன சொல்றதுன்னே தெரியலை. இந்த கதையில் உங்க hero design - ஐ நினைச்சா -- ஹும் ரொம்ப பயமா இருக்கு.

@ரேணுகா- ஒரு முடிவோட - எது மாதிரியும் இல்லாத புது மாதிரியா அவனை design பண்ணியிருக்கீங்க. இவன் எப்ப என்ன பண்ணுவானோன்னு யோசிச்சு(பயந்து) update- ஐ skip பண்ணி, comment படிச்சு அப்புறம் reverse-ல போய் கதை படிச்சுக்கிட்ருக்கேன்.
இவனோட குப்பை கொட்ட பூவைக்கு நிரம்ப..... தெம்பும் பொறுமையும் வேணும். இவன் எப்படித்தன்னை லக்ஷ்மணன் கிட்டருந்து வேறுபடுத்தி நல்லவன்னு நினைக்க எதிர்பார்க்கிறான்?

இந்த update வரையிலும் கதைக்குள்ள 'Hero' - entry- ஐ காணோம். வில்லன் தான் உலாவிக்கிட்ருக்கான்.
 

தரணி

Well-Known Member
அருமை... உதய் நீ செய்தது உனக்கு இன்னும் புரியல.... அது புரியாம பேசிட்டு இருக்க... ஆனாலும் பூவை நீ கொஞ்சம் தெளிவா விசாரி ... இவன் லூசு ஒழுங்கா என்ன பண்ணான் தெரியவே இல்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top