நீயொரு திருமொழி சொல்லாய் 5

Advertisement

தரணி

Well-Known Member
அருமை....

ஆஷி பெயர் பாத்து நார்த் இந்தியன் நினைச்சேன் அறிவாளும் காரமும் கலந்த கலவையா....

வரதராஜன் ரொம்ப நேர்மையான மனுஷனா இருந்து இருக்கார்.... உயில் கூட ஆஷி யோட காப்புரிமை பத்தி சொல்லி இருக்கார்.....

ஆனா ஏன் இப்படி ஒரு உயில்.... அப்படி என்ன பையங்க மேல இல்லாத நம்பிக்கை பொண்ணு மேல்....

ஆக சொத்து எப்போவும் வீட்டு ஆளுங்க கிட்ட தான் இருக்கணும்.... யாரோ ஒருத்தர் அதுக்கு தகுதி ஆள் தான் அப்படினு நம்பி தான் ராஜ் இந்த முடிவு எடுத்து இருக்கார்....

அந்த ஆள் யாருன்னு இனிமே பசங்க தான் prove பண்ணனும் போலவே
ரங்கராஜன் சேர்மன் இருக்கு கதவில் அது வரதராஜன் தானே....
 

Geetha sen

Well-Known Member
ஒல்லொருத்தர் ஒல்வொரு மனநிலையில் சூப்பரா இருக்கு.
ஆஷூ நல்ல திறமையாளன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top