அருமை....
ஆஷி பெயர் பாத்து நார்த் இந்தியன் நினைச்சேன் அறிவாளும் காரமும் கலந்த கலவையா....
வரதராஜன் ரொம்ப நேர்மையான மனுஷனா இருந்து இருக்கார்.... உயில் கூட ஆஷி யோட காப்புரிமை பத்தி சொல்லி இருக்கார்.....
ஆனா ஏன் இப்படி ஒரு உயில்.... அப்படி என்ன பையங்க மேல இல்லாத நம்பிக்கை பொண்ணு மேல்....
ஆக சொத்து எப்போவும் வீட்டு ஆளுங்க கிட்ட தான் இருக்கணும்.... யாரோ ஒருத்தர் அதுக்கு தகுதி ஆள் தான் அப்படினு நம்பி தான் ராஜ் இந்த முடிவு எடுத்து இருக்கார்....
அந்த ஆள் யாருன்னு இனிமே பசங்க தான் prove பண்ணனும் போலவே
ரங்கராஜன் சேர்மன் இருக்கு கதவில் அது வரதராஜன் தானே....