நீயொரு திருமொழி சொல்லாய் 5

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நட்புகளே,

நீயொரு திருமொழி சொல்லாய் அடுத்து பதிவு.

நீயொரு திருமொழி சொல்லாய் 5

கொஞ்சம் வேகமா டைப்பினது.
தப்பு இருந்தா சொல்லுங்கப்பா. மாத்திக்கிறேன்.
அடுத்த பதிவு வரும் சனிக்கிழமை


லைக்கும் கமெண்டும் போட்டு என்னை ஊக்குவிக்கும் சொந்தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அது ஆந்திரா IIT தானே :p:p:p
அப்புறம் பெங்காலிஸ்......

அட எங்கூரு :love::love::love: உளுந்த சோறு & மட்டன் கறி :love::love::love:
சோ ஆஷு எங்கே போனாலும் பொழைச்சுப்பான்......
ரங்கா & மஹதி ஓகே...... பூர்ணா இங்கே இல்லை.....
சோ சுந்தர் கூட தான் எல்லோருக்கும் மோதல் வர வாய்ப்பிருக்கு....

மஹதிக்கு ரங்கா சப்போர்ட் பண்ணுவானா படிச்சு முடிச்சுட்டு வர......

விற்கவோ மாற்றிக்கொடுக்கவோ முடியாது......
செத்தும் கெடுதியே கிழவா :p:p:p
சுந்தரா உனக்கு உயில்ல ஆப்பு செமையா வச்சுட்டாரே :p:p:p

கஷ்டப்பட்டு சம்பாதிச்சா பிள்ளைங்க மைண்ட் வாய்ஸ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எல்லா வீட்டுலயும் இதான் கதி...... அவங்க நினைக்கிற மாதிரி நடக்கணும்.....
விவசாய நிலம் எல்லாம் பார்த்துக்க பசங்க ரெடியா இல்லை......
வீடு பிளாட் கடை னு தான் மைண்ட் ஓடுது இந்த தலைமுறைக்கு.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top