Nice analysis. Also good quote. Point to be noted by AUTHOR.எல்லாரும் நல்லா கபாலிய வெச்சு செய்யறீங்க.... Overnight அப்பா இறந்து போய் overnight அவன் terrorist range la decision எடுத்து தொழில் மீட்டான் .. அதுல இறுகி போய்ட்டான்... காதல் வரல...தப்பு தான்....இந்த பொண்ணு வீடு,குடும்பம் வரையறை தாண்டி எதுவும் தெரியாத நடனம் மட்டும் மூச்சு என வாழற பொண்ணு... அவன் பட்ட கஷ்டத்தை அவன் அம்மாவோ இல்ல அக்காவோ இந்த பொண்ணுக்கு சொல்லி இருந்தா கணவனின் குணம் புரியும் .. இவ அண்ணாவும் தண்ணி அடிப்பான் அது இந்த குழந்தைக்கு தெரியாது அதனால் அண்ணா நல்லவன்... நான் அப்படிதான் சொல்ற புருஷன் கெட்டவன்... ஆனாலும் கபாலி அவளை அடிச்சது தப்பு தான்... அன்பான அத்தை சொல்லையும் மீறி அம்மா வீட்டுக்கு போனதும் தப்பு தான்.... கணவனின் குணம் தெரிந்து கெட்டவன் என தெரிந்து அவனை விட்டு பிறந்த வீடு செல்வது வேறு... கணவன் , மனைவி புரிதல் வரும் முன்னே விட்டு செல்வது வேறு...நாளை இணைந்து, குடும்பம் இணையும் போது இந்த செயல் இருவருக்கும் காலத்துக்கும் உறுத்தும்....மொத்தத்துல நம்மள இப்படி புலம்ப வெச்சு happy ya இருக்கற ஒரே ஆளு author தான்... நடத்து மகளே நடத்து...