அருமையான பதிவு மித்ரா பரணி.திருவிழாவை கொண்டாட முடியாம வேதியல் பாடத்தை வேதைனயா படிக்கறா,பல்லை விளக்காம சொல்றது எல்லாம் பலிக்காது.
சான்டல்வுட் ஸ்டார் கூட செல்பி எடுக்க வராம,ஹரிஹரன் வீட்டு கேரளத்து கிளிங்க ஆதியை சைட் அடிக்கறாங்க, பாவம் யாஷ் ஹீரோங்கற கெத்து போச்சே.
ப்ரெண்டை பார்த்ததும் கட்டிக்க போறவளை மறந்துட்டானே வம்சி.இதுலே கேரள பைங்கிளிகளை பார்த்து ஜொள்ளு வேற நிஹாரிகா வச்சு செய்ய போறான்னு தெரியுது
தொடர்பில் இல்லாத அந்த நண்பன் அரனா.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் மித்ரா பரணி.