Even my college that was the scenario sir..! Ya teachers na nerya per subject than ninakrangaஇன்றும் பல பொறியியல் கல்லூரிகளில் ஆண்களும், பெண்களும் பேசிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். இப்படியே பழக விடாமல் வைத்திருந்தால் எதிர்பாலினத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? கல்வி என்பது வெறும் பாடம் படிப்பது என்று நமக்கு பாடமெடுத்த ஆசிசிரியர்கள் கூட புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்.