குமாரு இப்படி மிரட்டி கிட்டே இருக்காதடா.....
கார்த்தி கொஞ்சம் தைரியமா பேசும்மா .... இவனோட போலி மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாத .....
கூட ஒரு ஆள் இருக்காங்க என்ற கூச்சமே இல்லை இரண்டு ஜென்மங்களுக்கும்......
இந்தா ராணி நீ எவ்வளவு ஒழுக்கமா பொண்ணை வளர்த்து வச்சிருக்க.....
மகா சரியான முடிவு எடுத்து இருக்காங்க ... இரண்டையும் தனிக் குடித்தனம் வச்சால் தான் தெரியும்.......