இளங்கோவன் நீ செய்ற பாவத்துக்கு எல்லாம் இனியா தான் துன்பத்தை அனுபவிக்கிறா ....
சபரி வைத்தி இளங்கோ எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்.....
சௌமியா உன் அப்பன் யோக்கியதை முழுசா தெரிஞ்சுடுச்சா.... அவன் நிழலை கூட உன் பிள்ளை மேல் விழாமல் பார்த்துக்கோ அது தான் உனக்கு நல்லது....
குணத்தில் சிவனா இருந்தவனை இப்படி பாலனா மாத்திட்டியே ப்ரியா ....
வருண் ஆதவன் சண்டைய சின்சன் சண்டை மாதிரி ஆக்கிட்டிங்களே....
ஆதவன் ப்ரியாவோட அண்ணன் என்று நிரூபிச்சுட்டடா.... ரொமான்ஸ்ல அண்ணன் தங்கச்சி இரண்டு பேரையும் மிஞ்ச முடியாது போல..... ஆனால் இரண்டு பேரும் ரொமான்ஸ்னா என்ன என்று தெரியாத குடும்பத்துல வாக்கபட்டுடீங்க.....
ஒரு அண்ணன் தங்கச்சி ரொமான்ஸ் மோடுலே இருக்காங்க....
ஒரு அண்ணன் தங்கச்சி பொறுப்பு மோடுலே இருக்காங்க.....
ஆதவன் ஹனிமூன் கிளம்புடா உன் அம்மா தொல்லை இல்லாமல் கொஞ்ச நாள் உத்ரா நிம்மதியா இருக்கட்டும்......
சிடுமூஞ்சி ஆதவன் முழுசா காதல் மன்னனா மாறிட்டான்.....