ஜீவ தீபங்கள் -33(pre final)

Advertisement

Janavi

Well-Known Member
பிரியா சொல்றது போல் பகை வளரும்..
சட்டப்படி நடவடிக்கை எடுப்பது நல்லது...

ஆன வீட்டு பெரியவர் என்ன பண்றார் ???

வீரம் , விவேகமா மாறட்டும் .. வெற்றி கிடைக்கும் (y) (y) (y)(y)
 

amuthasakthi

Well-Known Member
பழிக்குப் பழின்னா பகை வளர தான் செய்யும்...நிம்மதியான வாழ்க்கை இருக்காது...முதல்ல ஒரு கொலை முயற்சி இப்ப நரேனால...இதையெல்லாம் பார்த்து ப்ரியா தைரியமா தான் இருக்கா...பரவாயில்ல...

வருண் ஆதவன் சூப்பர்...ஆனாலும் முறைச்சிட்டே இருந்தா தான் நல்லாருக்கு :ROFLMAO:
 

Novel-reader

Well-Known Member
ஆதவா, நாளுக்கு நாள் உனக்கு என்னோட likes increment ஆகிட்டே இருக்குடா. எப்படி இருந்த நீ எப்படி மாறிட்ட.
உத்ரா, துர்காவையெல்லாம் ஒரு கொசுக்கடி மாதிரி கடந்து போகப் பழகும்மா. அதுக்கு tips வேணும்னா உன் மலையரசு மாமவைக் கேளு.

பாலனுக்கு நிஜமாவே பிரியா ஒரு வரம் தான். வன்முறை, revenge வேண்டாம் என்று நினைப்பது வீட்டு பொண்ணுங்களுக்கே உண்டான நல்ல சிந்தனை. பிரியா எப்பவுமே அப்படிதானே.

எப்படிஎப்படி, கரணுக்கு சௌம்யாவோட வளைகாப்பு attend பண்ணலைன்னு வருத்தமா. இதெல்லாம் ரொம்ப too much.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top