ஆதவா, நாளுக்கு நாள் உனக்கு என்னோட likes increment ஆகிட்டே இருக்குடா. எப்படி இருந்த நீ எப்படி மாறிட்ட.
உத்ரா, துர்காவையெல்லாம் ஒரு கொசுக்கடி மாதிரி கடந்து போகப் பழகும்மா. அதுக்கு tips வேணும்னா உன் மலையரசு மாமவைக் கேளு.
பாலனுக்கு நிஜமாவே பிரியா ஒரு வரம் தான். வன்முறை, revenge வேண்டாம் என்று நினைப்பது வீட்டு பொண்ணுங்களுக்கே உண்டான நல்ல சிந்தனை. பிரியா எப்பவுமே அப்படிதானே.
எப்படிஎப்படி, கரணுக்கு சௌம்யாவோட வளைகாப்பு attend பண்ணலைன்னு வருத்தமா. இதெல்லாம் ரொம்ப too much.