ஜீவ தீபங்கள் -24

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you do much friends.




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

தரணி

Well-Known Member
பிரியா நீ இறுகீயே செம.... பாலன் சொன்னது என்ன ஒரு சத்தியமான வார்த்தை... அம்மா வோட வாழ்க்கை அவனை அந்த அளவு பக்குவ படுத்தி இருக்கு...

ஆதவா நீ உத்ரா நில்லுன்னு சொன்னா நிக்கவேண்டியது தான் உன் வேலை... ஓடு ஓடு
 

உதயா

Well-Known Member
அடேய் ஆதவா அது என்னடா உன் தங்கச்சி கிட்ட மட்டும் விட்டு கொடுத்து போற..... இறங்கி போய் மன்னிப்பு கேட்கிற .....
ஆனால் உத்ரா கிட்ட மட்டும் ஈகோ தடுக்குது....

மலையரசா இப்படி அசையாமல் இருந்து வேடிக்கை பார்க்குறதுக்கு உன் பொண்டாட்டிய கொஞ்சம் அடக்கி வச்சான.....

ஆதவனுக்கு உத்ரா எவ்வளவு பாடம் எடுத்தாலும் ஈகோமண்டையன் ஏத்துக்க மாட்டான்..... ஆனாலும் கார்ல வச்சு ஆதவன் தலைய பிச்சுக்க வச்சது செம.....

அடேய் பாலா ஒரு முத்தத்துக்கு இத்தனை தர்ம நியாயம் பேசுவியா.... அநியாயத்துக்கு தர்மத்தின் தலைவனா இருக்க....

பாலன் மட்டும் தான் எல்லார் கிட்டயும் அந்த உறவுக்கான தர்மத்தையும் அறத்தையும் பாலோவ் பண்றான் ..... ஆனால் கூட இருக்கவங்க அந்த அளவுக்கு உண்மையா இல்லை.....

ப்ரியா தன்னால் முடிஞ்ச வரை பாலனை நிம்மதியா சந்தோஷமாக வச்சுக்க நினைக்கிறா ஆனால் அவ கூட பிறந்தவனும் பாலன் கூட பிறந்தவனும் பாலனை நிம்மதியா வாழ விட மாட்டாங்க போல.....

சௌமியா குடும்பத்து மூலம் தான் உண்மை வெளிய வருமோ.....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top