பத்திரம் எங்க இருக்குனு பார்கவிக்கு தெரியாதே! அதைவிட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. யாரு கடத்தினாங்க? ஏன்? மருதநாயகத்தோட next திட்டம்.மிலா டியர்.....அவ பத்திரத்தை எடுத்துக்கொண்டு மருதநாயகத்திட்ட குடுத்திட்டாளா...இதை சொல்லவே இல்ல நீங்க....செம சஸ்பென்ஸ்.....அசத்தல் எப்பி....அடுத்த எப்பிக்கு வெயிட்டிங் போங்க...
நன்றி டியர்