J jeevaranjani Well-Known Member Jul 6, 2020 #11 மிலா டியர்.....அவ பத்திரத்தை எடுத்துக்கொண்டு மருதநாயகத்திட்ட குடுத்திட்டாளா...இதை சொல்லவே இல்ல நீங்க....செம சஸ்பென்ஸ்.....அசத்தல் எப்பி....அடுத்த எப்பிக்கு வெயிட்டிங் போங்க...
மிலா டியர்.....அவ பத்திரத்தை எடுத்துக்கொண்டு மருதநாயகத்திட்ட குடுத்திட்டாளா...இதை சொல்லவே இல்ல நீங்க....செம சஸ்பென்ஸ்.....அசத்தல் எப்பி....அடுத்த எப்பிக்கு வெயிட்டிங் போங்க...
S Saroja Well-Known Member Jul 6, 2020 #14 ஹரிஹரன் பார்கவி கடத்த ஹரிய யார் கடத்துனாங்க ஈகைய தூக்கிட்டு போனது யார் மருதுவோட திட்டம் என்னவோ
N Nanda Well-Known Member Jul 6, 2020 #17 arumaiyana pathivu sis ithu yaroda velaiya irukkum maruthanayagam or eegai
Vasanthinadarajan Well-Known Member Jul 6, 2020 #19 சூப்பர் பதிவு. எனக்கு ஈகைமேலேதான் சந்தேகமா இருக்குது??? இல்லை மருது வேலையா???