அருமையான பதிவு மிலா.பார்கவி,ஈகை திருமணம் முடிந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.ஆனால் ஈகையை கடத்தி கோவிலில் பார்கவியுடன் விட்டுவிட்டு, ஹரிஹரனை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றது யார்.
ஈகை,பார்கவியை காப்பாற்ற இப்படி செய்தானா,அல்லது மருதநாயகத்தின் திட்டமா.