சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 24 {Pre-final}

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ ரெண்டுபேரும் இதுதான் வாழ்க்கை துணைனு ஏத்துக்கிட்டாங்க. அப்பப்போ வர மன காயத்தை, கஷ்டத்தை சரிபடுத்திக்கிறாங்க.
சிவா பாவந்தான், அவன் எடுத்த தவறான முடிவால அடிவாங்கி, வேலைய வீட்டு, ஊரைவிட்டு மனக்கஷ்டத்தோட போற நிலை.
சில முடிவுகள் நம்ம எதிர்பாக்குரதை விட அதீத மாற்றத்தை குடுக்கும். அப்படியான முடிவு அருணோடது. தப்பான முடிவால எல்லாத்தையும் இழந்தது அருண்தான். கீர்த்திக்கு அஞ்சன் இருக்கான் ஆனா அருண் காதல், பொறந்த மண்ணு, பழகுன மனுஷங்க எல்லாரையும் இழந்து புதுசா ஒரு அடையாளத்தை உருவாக்கிகனும். காலம் தான் பதில். மிக்க நன்றி :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top