சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 2

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அப்போ அஞ்சனுக்கு தான் நம்ம லவ் bird யா .... பொருளையே பிரெஷ்யா கேக்குற ஆள் இப்போ என்ன என்ன கூத்து கட்ட போறானோ....

என்னை என்ன பாடுபடுத்த போறானோனு எனக்கு பயமா இருக்கு.. இவனை வச்சிட்டு எப்படி கரைசேர்க்க போறேணோ தெரிலo_O
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி வந்து சொல்லுவா...
அவ வந்து நங்குணனு மண்டையில நாலு கொட்டுனாதான் சரியா வருவான் இவன்:cool:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமை டியர்.
ஸோ அஞ்சன் பேர் காரணம் தெரிந்துவிட்டது...... அஞ்சாவது புள்ளையா டா நீ??
நீ படுத்துற பாட்டை பார்த்தால் பாவம் உன்னை பெத்தவங்க.
கீர்த்தனா கிட்ட மாட்டிகிட்டு என்ன எல்லாம் அவஸ்தைப்பட போறானோ தெரியல??

கீர்த்தி தான் இவன்கிட்ட மாட்டி என்ன பாடுபடுவாளோ.. கீர்த்தியை பார்த்த பாவமா இல்லையா:(:(:(Thank you for your support:love:
 

Hema Guru

Well-Known Member
அவ வந்து நங்குணனு மண்டையில நாலு கொட்டுனாதான் சரியா வருவான் இவன்:cool:
ஆமாம் ஆமாம்... But அவனின் தெளிவும் சிந்தனையும் தனி வழி... எனக்கு பிடிச்சிருக்கு... குருவின் மங்கை நங்கை சுருங்கி குருங்கை ஆனது மிக அழகு...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Interesting ❤
Over possessive ஆ இருக்கானே... :unsure:
அப்பா அம்மா, தொழில்லயே இப்படின்னா பொண்டாட்டி ன்னு வரப்போ இன்னும் என்னென்ன பண்ணுவானோ.... :rolleyes:

கீர்த்தி பாடு கஷ்டம்தான் :(o_Oஎன்ன உரண்டை இழுக்க காத்திருக்கானோ:(Thank you for your support.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அப்போ அஞ்சனோட தன்னைமட்டுமே நினைக்கும் பெண்ணும், கீர்த்தனாவோட காதலும் அவ்வளவுதானா?.
பழனியோட வாழ்க்கை அனுபவத்தின் முன் அஞ்சன் சிறு பிள்ளைதான்.
காலம் (சிவப்ரியா) எப்படி இவங்க ரெண்டுபேரையும் வாழ்க்கை பயணத்தில் கொண்டுபோகுதுனு பார்க்கலாம்.

இனிதான் எப்படி ரெண்டு பேரையும் சேர்க்குரத்தை பத்தி யோசிக்கணும்;)Thank you for your support:love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
குருங்கை முருங்கை நல்லா இருக்கே

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு யோசிச்சிசேன் ஆனா எனக்கே இது நல்லா இருக்குமானு சந்தேகம் இருந்துச்சு அது இப்போ க்லியர் ஆகிடுச்சு.. Thank you :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஆமாம் ஆமாம்... But அவனின் தெளிவும் சிந்தனையும் தனி வழி... எனக்கு பிடிச்சிருக்கு... குருவின் மங்கை நங்கை சுருங்கி குருங்கை ஆனது மிக அழகு...

:love::love::love::love:சின்ன வயதில் தோன்றும் சில பொசசிவ் உணர்வுகள் வளர வளர
அனுபவத்தில் புரிதலில் காலப்போக்கில் மாறிவிடும் இவனுக்கு மாறலா அதுதான் பிரச்சனை. மத்தபடி ஹீ ஈஸ் அ குட் பாய் ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top