சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 2

Advertisement

Nachu

Well-Known Member
அருமை டியர்.
ஸோ அஞ்சன் பேர் காரணம் தெரிந்துவிட்டது...... அஞ்சாவது புள்ளையா டா நீ??
நீ படுத்துற பாட்டை பார்த்தால் பாவம் உன்னை பெத்தவங்க.
கீர்த்தனா கிட்ட மாட்டிகிட்டு என்ன எல்லாம் அவஸ்தைப்பட போறானோ தெரியல??
 

Mathykarthy

Well-Known Member
Interesting ❤
Over possessive ஆ இருக்கானே... :unsure:
அப்பா அம்மா, தொழில்லயே இப்படின்னா பொண்டாட்டி ன்னு வரப்போ இன்னும் என்னென்ன பண்ணுவானோ.... :rolleyes:
 

P.Barathi

Well-Known Member
அப்போ அஞ்சனோட தன்னைமட்டுமே நினைக்கும் பெண்ணும், கீர்த்தனாவோட காதலும் அவ்வளவுதானா?.
பழனியோட வாழ்க்கை அனுபவத்தின் முன் அஞ்சன் சிறு பிள்ளைதான்.
காலம் (சிவப்ரியா) எப்படி இவங்க ரெண்டுபேரையும் வாழ்க்கை பயணத்தில் கொண்டுபோகுதுனு பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top