அப்போ கடத்திட்டு வந்தது இந்த வருண் நாய் தானா... இருக்குடா உனக்கு ருத்ரன் வந்து உன்ன புலந்து கட்ட போறன்டா.. வருணும் அவன் அப்பனும் சேந்து செஞ்சியிருப்பானுகலோ... நகை எல்லாம் எப்புடி எடுத்தானுங்க... இல்லாட்டி இவ அப்பா ஒருத்தன வீட்ட பார்த்துக்க சொல்லி விட்டு இருந்தாரே அந்த ஆளா????
வருணும் அவனோட அப்பனும் செஞ்சிருக்க வாய்ப்பிருக்கு
ஏன்னா ஏற்கனவே ஒரு தடவை அருளாசினியிடம் வருணின் அப்பன் வாலாட்டியிருக்கிறான்
வீட்டைப் பார்த்துக்கிட்டவன் நகையை எடுத்திருக்க வாய்ப்பில்லை
ஏன்னா இவங்க அந்த வீட்டுக்கு போன பிறகுதான் காயத்ரி தந்து ஆருத்ரன் கொண்டு வந்தான்
அருள் வீட்டில் குடியிருந்தவர்களிடம் ஜாஸ்தி ரெண்ட் அண்ட் அட்வான்ஸ்தான் அந்த கேப்மாறி வாங்கினான்
வீட்டுக்குள்ளே ஆளிருக்கும் பொழுது எந்த திருடன் எப்படி நகை, துணிமணியைக் கொண்டு போனான்னுதான் ஒரே ஆச்சர்யமா இருக்கு