சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 32

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
வருணும் அவனோட அப்பனும் செஞ்சிருக்க வாய்ப்பிருக்கு
ஏன்னா ஏற்கனவே ஒரு தடவை அருளாசினியிடம் வருணின் அப்பன் வாலாட்டியிருக்கிறான்
வீட்டைப் பார்த்துக்கிட்டவன் நகையை எடுத்திருக்க வாய்ப்பில்லை
ஏன்னா இவங்க அந்த வீட்டுக்கு போன பிறகுதான் காயத்ரி தந்து ஆருத்ரன் கொண்டு வந்தான்
அருள் வீட்டில் குடியிருந்தவர்களிடம் ஜாஸ்தி ரெண்ட் அண்ட் அட்வான்ஸ்தான் அந்த கேப்மாறி வாங்கினான்
வீட்டுக்குள்ளே ஆளிருக்கும் பொழுது எந்த திருடன் எப்படி நகை, துணிமணியைக் கொண்டு போனான்னுதான் ஒரே ஆச்சர்யமா இருக்கு
இன்னைக்கு எபில ஆசினி வந்துட்டா நல்ல இருக்கும்... பாக்கலாம் என்ன நடக்குதுன்னு???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top