கைப்பாவை இவளோ 19

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த பார்கவிக்கு எல்லாம் எவ்வளவு திருப்பி கொடுத்தாலும் புத்தி வராது போல.. முதல்ல மகனை ஒழுங்கா, ஒழுக்கமா வளர்க்க தெரியல... இதுல அடுத்தவங்க ஒழுக்கத்தை பத்தி பேச வந்துட்டாங்க... :cautious::cautious:
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Wow. ரெண்டு லட்டு சாப்பிட்ட feel.

இந்த பார்கவி - சாஷா காட்சி தான் எனக்கு climax. Ultimate truth.
இந்த பார்கவிக்கெல்லாம் புருஷன்னு சொல்லிக்கிட்டு ஒரு mixture மனுஷனும் வாழ்ந்து கொண்டு இருக்காறே அவரை சொல்லனும்.

நினச்சேன் பீஷ்மன் இவளோட. வார்த்தையை வெச்சே இவளை வளைக்க போறான்னு. அதையே செஞ்சுட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top