கேளாய் பூ மனமே 8

Advertisement

Novel-reader

Well-Known Member
இந்த ஜமுனாக்கு ரொம்பவே பின்புத்தி தான். பிறந்ததிலிருந்து பார்த்து வளர்ந்தும், ஒரு முழுமையான 'Zen' மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்த யுவராஜை( அவ அம்மாவோட மருமகனை- இந்த connection தான் ரொம்ப யோசிக்க வேண்டியது ) கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருக்க முடியும்னு தெரியாமல் இப்படி ஏமாந்து நிற்கிறாளே.
உங்கம்மாவே அவங்க மருமகனுக்கு தான் support பண்ணுவாங்க. அருணாச்சலத்து வாரிசுங்கமட்டும் தான் அப்பா - அம்மா - வைக் கொண்டாடலாம், நீ இப்ப யுவராஜ் wife மட்டும் தான். அப்பாங்கிறவர் எல்லாம் உனக்கு கடந்த காலமாத்தான் இருக்கணும்.

நீ படிச்சு முடிச்சு உன் சுய சாம்பாத்தியத்தில் கடனை அடைத்து - என்கிற வகையில் அது முழுக்க முழுக்க உனக்கும் உன் அப்பாவிற்குமான தனி விஷயமாகக் கூட இருக்க கூடாது. இது தான் உன் மாமாவோட நியாயம்.
 

P.Barathi

Well-Known Member
why he reacts like Jamuna said something wrong when she mentioned about asking her father to help her studies?. She should not have any connection with her father??:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top