காலை கவி

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


“கண்கள்

கூசிட

காலைகதிரவனின்

கதிர்கள்

சாளரத்தின்

வழியே

சன்னமாய்

என்னை தாக்க

சட்டென்று விழித்தேன்

சயனத்தில்

கண்ட அவள்

முகம்

சடுதியில் மறைய

இதயத்தின்

நுழைவு வாயிலில்

என் இனியவள்

நுழைந்திருந்தாள்

கனவில் கண்டவளை

இன்றைய தினம் கண்டு

காதலைச்சொல்லி

கரம்பிடிக்கும்

நாள் குறித்து

இன்பம் கொள்வேனோ

நான்?
 

Attachments

  • inline_image_preview.jpg
    inline_image_preview.jpg
    19.7 KB · Views: 0

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top