எல்லா கதையிலையும் ஹீரோக்குனு ஒரு ஃப்ரண்ட நேர்ந்து விட்றாங்க..பாவம் பா சூர்யா
.. சக்தி குழந்தையை ஏத்துகிட்டதுக்காகவே இவன் சக்திய விரும்புறான்...
இவ்வளவு பழமையில் ஊறியிருக்கும் பார்த்திபன் ஒரு விதைவையை எப்படி திருமணம் செய்தான்...ஆனாலும் எப்பா என்ன ஒரு தேள் கொட்டும் கேள்வி...பொட்டைனு யார் சொன்னாலுமே செம கடுப்பு வரும்
கௌசல்யா செய்த தப்புனு எதை சொல்லுறிங்க சிஸ்...மறுமணம் பண்ணதையா இல்ல குழந்தையை விட்டு மறுமணம் பண்ணதையா...ஆனால் லூஸு மாதிரி தான் முடிவெடுக்கிறாள்...பணத்தை வைத்து திருமணம் செய்ய நினைப்பவன் தனுவை எப்படி நல்லா பார்த்துப்பானு யோசிக்கமாட்டாளா