வேணி அப்பாக்கு மேல இருக்குதே இந்த பார்த்திபன் கதை.....
ஒரு பொண்ணோட ரெண்டாவது கல்யாணம்.... அவளோட பையன் வேண்டாம்....
அதுக்கு மேல கட்டிகிட்டவளை குத்தல் பேச்சு வேற.....
இப்போ கடன்.... ரெண்டு பொண்ணுங்க கல்யாணம்....
எங்கே அந்த கிழடுங்க ரெண்டும்.... அங்கே யாதாச்சும் இருந்தால் புடுங்கவேண்டியது தான்....
கௌசல்யா அந்த சொத்துல ஷ்யாம்க்கும் பங்கு உண்டுன்னு யோசிக்கலையா???
அங்கே ஷ்யாம் அவன் கல்யாணத்துக்கு பிளான் போடுறான்....
இங்கே அம்மா அவன் சொத்தையும் பார்த்திபன் பொண்ணுக்கு குடுக்க சொல்லுது.....
ஷ்யாம் விடுவானா???