நன்றிடா ராஜி
நன்றிடா ராஜி
மகிழ்ச்சி டியர்
நன்றி சித்துNice update
நன்றி டியர்
எந்த மாதிரி சூழ்நிலைக்கும் அழகா பாட்டு போடுறிங்க நைஸ் சிஸ்Nice update
மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உன்னை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன் நான்
தூக்கம் இன்றி வாடினேன்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
நன்றி சிஸ்Interesting
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. அடுத்த பதிவு போடப்போறேன்.. இதுல கொஞ்சம் நம்ம அஸ்வினோட மனநிலையை பத்தி எழுதியிரு்கேன்.. ஸ்ருதியோட குணம் அது மாறாது.. எப்படின்னு இன்றைய பதிவுல சொல்றேன் சிஸ்.. உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்hi maheswari,
this story builds up with the interesting ingredient blocks...semma superaa poguthu....Ashwin+shruthi's chemistry builds up slowly n interstingly cute,....eventhough he drinks , he remembers everything about her ...he feels her deeply....his behaviour is superbly portrayed...the way he become silent n find a house seperately for his in laws ...semma chrn n portrayal....
shruthi's headache --is it a serious case....hope not......just love this story till now dr..u hae a way to capture the readers interest dr...keep that up ......awesome dr
ஹாஹாஹா அதுக்கு மட்டும் அவன் தேவை படுறான் மத்த நேரமெல்லாம் ரெண்டுக்கும் சண்டை பிடிக்கவே நேரம் சரியா இருக்கு.. மகிழ்ச்சி சிஸ்Hi மகேஷ்,
சூப்பர் எப்பி
வேலை, வீடு, எல்லாம் பார்த்து தந்துட்டான்..
நல்ல மருமகன்...
ஸ்ருதிக்கு
அடிக்கடி தலைவலி வருது..
ஆனால் சூப்பரா பிடிச்சு விடுறான்..
மகிழ்ச்சிடா ஸ்ரீSuper sis