“குயிலின் குரலில்
துயில் கலைந்து
மயில் போல்
அசைந்தாடி
சிறிதாய் சோம்பல்
முறித்து
சிறகு விரிப்போம்
பரந்த உலகில்
நம் தடம்
பதித்திடத்தான்
கனியின்
கனிவான
காலை வணக்கம்”
துயில் கலைந்து
மயில் போல்
அசைந்தாடி
சிறிதாய் சோம்பல்
முறித்து
சிறகு விரிப்போம்
பரந்த உலகில்
நம் தடம்
பதித்திடத்தான்
கனியின்
கனிவான
காலை வணக்கம்”