Vallimotcham
Well-Known Member
Nice
அத்துவிற்க்கு தகப்பனும் அவன் குடும்பமும் கிடைக்கும் என்பதை தவிர நிரஞ்சனனிடம் சேருவதில் ராதிகாவுக்கு சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்குமா? நிரஞ்சனன் மாறியிருந்தால் மட்டுமே அது நடக்கும். இவனுக்கு ஒரு பெண் சகோதரம் இருந்தும் ஏன் பெண்ணின் மெல்லிய உணர்வுகளை இவன் புரிந்து கொள்ளவில்லை? அல்லது மனைவியிடம் மரியாதையே இல்லையா? என்ன மனிதன் இவன்? ஒரு சுயநலவாதி ராதிகாவை பொறுத்தமட்டில்
அடேய் ஆடிட்டர் கூட்டி கழிச்சு கணக்கு நல்ல தானே போடுற........ பொண்டாட்டி கணக்கு போட தெரியலையே.......
பிள்ளையை விட்டுட்டு ரெஸ்ட் எடுக்க போகணுமாம்.......
எவ்ளோ கவலை இருந்தாலும் அம்மாவும் தங்கையும் கண்ணுக்கு தெரியுறாங்க தானே??? பொண்டாட்டி மட்டும் ஏன் தெரியமாட்டேங்குறா??? அவளுக்கு மட்டும் எந்த ஏக்கமும் இருக்காதா??? நீ கேட்டதை எந்த பொண்ணாவது பண்ணுமா???
பல நேரம் விரிசல்களுக்கு காரணமே புறக்கணிப்பு & நிராகரிப்பு தான்........
எவ்ளோ நேரம் தான் அவளும் பொறுமையா இருப்பாள்......
ராதிகா's turn now.........
போடா